229
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னுடைய தீப்ப...

2193
இறந்தவர் பெயரில் போலியாக மருத்துவ பரிந்துரை கடிதம் தயாரித்து ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்ற சென்னையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந...

6628
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்‍. குடாநாடு கடற்கரைக்கு அருகே உள்ள காட்டு பகுதியில் போதைப்பொருள் கடத்தல்...

4475
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 2 ஆண்டுகளுக்கு பின் மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மாவ...

1888
தஞ்சை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் விவசாயியை கள்ளக்காதலன் மூலம் கொலை செய்ததாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மருங்குளத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், அவரது வாழைத் தோட்...

1069
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக தற்போது வரை, 1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவ...

6290
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கணவரை இழந்த பெண் கொலையான சம்பவத்தில், அவரோடு தவறான தொடர்பில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த இளைஞனால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற பெண்ணை குடிபோதையில் பாலியல்...



BIG STORY